இலங்கையின் முன்னணி நடிகரான தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு கொழும்பில் ஜனாதிபதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பு தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகள், திரை உலகினர் உள்ளிட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது சொந்த ஊரான இறக்குவானைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்றும் (4) நாளை (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் இறக்குவானையில் உள்ள வீட்டில் வைக்கப்படும்.
அதனை தொடர்ந்து தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் நாளை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM