(எம்.வை.எம்.சியாம்)
மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள உன்னிச்சை குளத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 17 வயதுடைய கன்னங்குடா, வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இதன்போது குறித்த சிறுவனை மீட்பதற்கு முயற்சித்த மற்றொரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணமற்போன மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM