(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதி சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மொஹான் பிரியதர்ஷன த சில்வா, சிசிர ஜயகொடி, ஜீ.எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேக்கர, நாலக கொடஹேவா, பைஸால் காசிம், அஜித் மான்னப்பெரும, ஜயந்த சமரவீர, கோவிந்தன் கருணாகரம், இம்ரான் மஹ்ரூப், கோகிலா குணவர்தன, பிரேம்நாத் சி. தொலவத்த, மதுர விதானகே, ஜயந்த வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM