(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் 9 பேர் கொண்ட நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நீரிழ் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடிவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் 35 வயதுடைய மனோகரன் கண்ணதாசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 17 வயதுடைய விஷ்ணுகாந் விதுஷனன் காணாமல் போயுள்ளார்.
நண்பர்களுடன் உன்னிச்சை குளத்தில் நீராடுவதற்காக சம்பவதினமான நேற்று மாலை சென்று அந்த பகுதியில் உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு குளத்தில் 17 வயது சிறுவன் குளத்தில் நீராடிபோது நீரிழ் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக 35 வயதுடையவ் குளத்தில் குதித்த நிலையில் அவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் நீரிழ் மூழ்கிய 17 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் இராணுவத்தினர் இனைந்து காணாமல் போனவரை தேடியபோது அவரை கண்டுபிடிக்காத நிலையில் கடற்படையின் உதவியை கோரியுள்ளதாகவும் இதில் மீட்கப்பட்ட சடலம் மட்டு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்pயமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM