அரச ஊழியர்களின் கொடுப்பனவு குறித்து போலி தகவல் - சேமசிங்க விளக்கம்

Published By: Digital Desk 5

03 Oct, 2022 | 11:57 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க முடியாது என்ற தகவல் பொய்யானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை என்றாலும், சவாலை நிர்வகித்தல், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரிச் செலவுகள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு அந்நிய செலாவணி வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளில் எந்த விதமான வெட்டும் ஏற்படாது எனவும் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02