( எம்.எப்.எம்.பஸீர்)
மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி DCSL நிறுவனம் அனைத்து மதுபான வகைகளினதும் விலைகளை அதிகரித்துள்ளதுடன் 750 மில்லி லீற்றரைக் கொண்ட விஷேட மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு சமாந்தரமாக ஏனைய ரக மதுபானங்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரு வகையான சிகரெட்டுக்களின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோல்ட் லீப் மற்றும் பென்சன் அன்ட் ஹெஜஸ் ஆகிய சிகரெட்டுக்களே 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஏனைய சிகரெட் வகைகளின் விலைகள் தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை என புகையிலை நிறுவனம் தெரிவித்தது.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி அறவீட்டை மையப்படுத்தி இந்த விலை அதிகரிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக கூறபப்டுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM