எழுத்தாளர் பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் மற்றும் நூலாசிரியரின் பெற்றோர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM