நிறுவனமொன்றில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக, உண்ணப்படக்கூடிய சுயவிபரக்கோவையை பெண்ணொருவர் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்லி பவ்லினாக் பிளக்பர்ன் எனும் இப்பெண், கேக் ஒன்றில் தனது சுயவிபரக் கோவையை அச்சிட்டு, நைக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
இது குறித்த தகவலை கேக்கின் படத்துடன் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த நிறுவனம் தற்போது ஆட்சேர்ப்பில் ஈடுபடாத போதிலும் தன்னைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என தான் விரும்பியதால் தனது சுய விபரக் கோவையை அனுப்பி வைத்ததாக கார்லி பிளக்பா்ன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM