என்னது ஆறு வேளையா? கட்டுப்படியாகுமா? உங்கள் கேள்வி புரிகிறது. மூன்று வேளை உணவு உண்ணும் முறையை ஆறு வேளை உணவு உண்ணும் முறையாக மாற்றிக்கொள்ளும்படி ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆய்வொன்று முன்னதாக கூறியிருந்தது.
ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் நீண்ட காலமாக செய்துவந்த ஆராய்ச்சிகளின் பலன் இது. மூன்று வேளைக்குப் பதிலாக ஆறு வேளை சாப்பிட்டாலும், அதே அளவு கலோரி உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
நமக்காக வரையறுக்கப்பட்ட கலோரிகளின் அளவை அதிகரித்துக்கொள்ளாமல், அந்த உணவுத்திட்டத்தை ஆறு வேளைகளுக்குப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அப்படி செய்கிறவர்களுக்கு இரத்த சர்க்கரையில் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். ப்ரீ-டயபடிக் நிலையிலிருக்கிற ஆரம்ப நிலை நீரிழிவாளர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும், டைப் 2 வகை நீரிழிவாளர்களுக்கும் ஆறு வேளை உணவுத்திட்டம் உகந்தது.
இம்முறையை பரிசோதித்துப் பார்த்ததில், கிளைகேட்டட் ஹீமோகுளோபின் மற்றும் குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
பொதுவாக வயிறு நிரம்பியிருப்பது போலவே இவர்கள் உணர்ந்தார்கள். மிக முக்கியமான விடயம்... 24 வாரங்களில் இவர்களின் எடை அதிகரிக்கவில்லை!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM