கேள்வி:
நான் ஒரு பெண். வயது 24. இறுதி யுத்தத்தின் போது அப்பா இறந்துவிட்டார். என் காலிலும் குண்டடிபட்டு கால் சற்று ஊனமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு அண்ணாவுடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்தேன். தினமும் ஒரு குறுஞ்செய்தியேனும் போடாமல் இருக்க மாட்டான். இப்போது நிலைமை தலைகீழ். அவனுடனான தொடர்பு கிட்டத்தட்ட அறுந்தேவிட்டது. எனது கால் ஊனம் என்பதால்தான் என்னை தவிர்க்கிறானோ என நினைத்து, நானும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. எனது சந்தேகம் உண்மையாக இருக்குமா?
பதில்:
இறுதி யுத்தத்தில், இழப்புகளின் வலியைக் கண்டு, வளர்ந்து, அனுபவித்த நீங்கள், இப்படியொரு இழப்புக்காக வருந்துவது ஏனோ! உங்களுடைய தாழ்வு மனப்பான்மையே உங்கள் சந்தேகத்துக்கு காரணம். அதைத் தூக்கி எறியுங்கள்.
உங்கள் நட்பு உண்மையானது என நீங்கள் நம்பினால், நீங்களே அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். அவர் என்ன பிரச்சினையில் இருக்கிறாரோ? எனவே, முயற்சியை நீங்களே ஆரம்பியுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM