பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறும் ஜப்பான் இந்தியாவின் முயற்சிகளிற்கு ஆதரவு- இலங்கை

Published By: Rajeeban

27 Sep, 2022 | 03:46 PM
image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு  இலங்கை ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொகிமசா ஹயாசியுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசி;ங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புநாடுகளாகுவதற்கு இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு ஆதரவளிக்க தயார் எனவும்தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சீர்திருத்தத்திற்கு உட்படுத்தவேண்டும் என்ற நீண்ட கால முயற்சிகளில் முன்னணியில் உள்ள இந்தியா பாதுகாப்பு சபையில்  நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு தனக்கு உரிய தகுதியுள்ளது என தெரிவித்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17