ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு இலங்கை ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொகிமசா ஹயாசியுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசி;ங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புநாடுகளாகுவதற்கு இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு ஆதரவளிக்க தயார் எனவும்தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சீர்திருத்தத்திற்கு உட்படுத்தவேண்டும் என்ற நீண்ட கால முயற்சிகளில் முன்னணியில் உள்ள இந்தியா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு தனக்கு உரிய தகுதியுள்ளது என தெரிவித்து வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM