மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

Published By: Digital Desk 3

27 Sep, 2022 | 01:03 PM
image

நாடளாவிய ரீதியில் இன்று (27) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனல் மின்னிலையத்தின் 3 ஆவது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் வரை தனியார் ஆலைகளில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளதாகவும் நாளை முதல் மின்வெட்டு காலத்தை நீடிக்கப்படாமலிருப்பதற்கு மின் உற்பத்தியை பராமரிக்க தேவையான எரிபொருட்களை மின்சாரசபைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கும் எனவும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47