இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நிறைவடைவதை முன்னிட்டும் இராணுவ தினத்தை முன்னிட்டும் புனித அனுராதபுரம் ஜெய சிறி மஹா போதி வளாகத்தில் இராணுவ கொடிக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பௌத்த மத நிகழ்வுகளின் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM