கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை இந்தியா சீனாவுடன் கீழ்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக ஜப்பான் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு முடிவடைந்த பின்னர் சீனாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நிதின் கோக்லேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM