K.B.சதீஸ்
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்து கொண்டார்.
நிகழ்வில் தொல்காப்பியரின் சிலையினை ஆசிரியர் சு.சிவச்சந்திரன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி கௌரவம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், உயர்தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்விற்கு “நீம்” நிறுவனம் இணை அனுசரணையினை வழங்கியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM