அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

Published By: Digital Desk 3

23 Sep, 2022 | 04:34 PM
image

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அரச செலவீனங்களை குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பயணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேவையான அத்தியாவசிய அதிகாரிகளை மட்டுமே கொண்ட குழுவுடன் பயணிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08