அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அரச செலவீனங்களை குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பயணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேவையான அத்தியாவசிய அதிகாரிகளை மட்டுமே கொண்ட குழுவுடன் பயணிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM