அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் உள்ள சிறுவர் பாடசாலையொன்றில், ஆர்ட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவருக்கு ஏற்பட்ட மனவுடைவு சம்பவமொன்று சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
சிறுவர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர்கள் குதுகலமாக மேடையில் பாட்டுப்பாடி மகிழ்ந்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது ஆட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சிறுவர்கள் வரிசையாக பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது ஆர்ட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் மைக்கின் முன்னே வந்து பாடல் பாட தயாராகிய போது குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் திடீரென மைக்கை பிடுங்கிச்சென்றுவிட்டார்.
இதனால் பாடலை பாட வந்த குறித்த சிறுவனின் கண்களில் கண்ணீர் வடிந்து, மணமுடைந்தது.
பலர் முன்னிலையில் திடீர் என மைக்கை பிடுங்கியதால் அவன் கண்ணீர் விட்டு அழுத நிலையில் பின்வாங்கினான்.
இதனைக்கண்ட அவனது பெற்றோரும் மனமுடைந்து அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
பிறகு குறித்த ஆசிரியர் மைக்கை பிடுங்கிய காணொளியை சமுக வலைத்தளங்களில் பெற்றோர் பதிவுசெய்த நிலையில், குறித்த ஆசிரியருக்கு எதிராக பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் பிறகு குறித்த சிறுவன் வீட்டில் வைத்து அந்த பாடலை பாடியதுடன், அதனை சமுக வலைத்தனங்களில் பதிவுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM