பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பொறியியலாளர் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
சபாநாயகரின் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்திருந்ததாக ரஞ்சித் அலுவிகாரவால் சபாநாயகரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த ஆலோசனையை பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து, சுத்தப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM