சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த பொறியியலாளர் ; விசாரணையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

Published By: Ponmalar

18 Nov, 2016 | 02:45 PM
image

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பொறியியலாளர் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

சபாநாயகரின் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்திருந்ததாக ரஞ்சித் அலுவிகாரவால் சபாநாயகரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த ஆலோசனையை பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு பொறியியலாளர்  ஒருவர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து, சுத்தப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08