சர்வதேச நாணய நிதியத்துடன் இன்னமும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மூலமாக ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பணியாளர் மட்ட உடன்படிக்கை மாத்திரம் சாத்தியமாகியுள்ளது சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இறுதி உடன்படிக்கை சாத்தியமானதும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சரவைக்கு கூட தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி தனக்கு தெரிவித்துள்ளார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் பூர்த்தியடைந்ததும் எதிர்கட்சிக்கு அது குறித்து தெரிவிக்கப்படும் என ஜனாதிபதி சபாநாயகருக்குதெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM