நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்டி செடியினம். இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது. இதற்கு தருணி, குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.
நத்தைச் சூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை,மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.
இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மில்லி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்.
இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சுதையடைப்பு குணமாகும்.
இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM