நடிகை நயன்தாராவின் 32 ஆவது பிறந்த நாளான இன்று அவர் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இப்படத்திற்கு ‘அறம் ’என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கிறார் என்பதும், ஆழ்துளை கிணற்றிற்றாக தோண்டப்பட்டிருக்கும் குழி ஒன்றில் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிடுவதால் ஏற்படும் நிலைமைகளையும், அதனை மாவட்ட ஆட்சியராக இருக்கும் நயன்தாரா எப்படிமீட்கிறார் என்பதும் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை கோபி அய்யனார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM