நியூஸிலாந்தை தாக்கிய பூமியதிர்ச்சிகளுக்கு தன்னினச்சேர்க்கையாளர்களே காரணம் என அந்நாட்டைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தேவாலய தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"உலகமானது மனித பாவத்தின் சுமை யின் கீழ் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் அது தாங்கமுடியாது இயற்கை அனர்த்தங்களாக அந்தப் பாவங்களை தானாகவே வெளியே உமிழ்கிறது. ஏனெனில் இயற்கையானது ஒருபோதும் எமது அநீதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வகையில் சிரு ஷ்டிக்கப்படவில்லை" என அந்நாட்டு டெஸ்ரினி தேவாலயத் தலைவரான ஆயர் பிறையன் தமாகி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM