மதுபான போத்தல்களில் நகைகளை கடத்தியவர் கைது

Published By: Robert

26 Dec, 2015 | 11:27 AM
image

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 10 இலட்சத்து 75 ஆயிரத்து 350 ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளுடன் நபர் ஒருவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடமிருந்து சுமார் 2 கிலோகிராம் நிறையுடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நான்கு பொதிகளில் 363 தங்க மாலைகள் மற்றும் 7 தங்க கைச்சங்கிலிகளை சூட்சமமான முறையில் மறைத்து நாட்டிற்குள் கடத்திவந்துள்ளார்.

சந்தேகநபரிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19