சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 10 இலட்சத்து 75 ஆயிரத்து 350 ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளுடன் நபர் ஒருவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடமிருந்து சுமார் 2 கிலோகிராம் நிறையுடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நான்கு பொதிகளில் 363 தங்க மாலைகள் மற்றும் 7 தங்க கைச்சங்கிலிகளை சூட்சமமான முறையில் மறைத்து நாட்டிற்குள் கடத்திவந்துள்ளார்.
சந்தேகநபரிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM