இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபரின் உடலுக்குள் சிக்கியிருந்த 8 அங்குல நீளமான கொள்கலன், 3 வாரங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
வாசணைத் திரவியம் அடங்கிய மேற்படி கொள்கலனை, 27 வயதான இளைஞர் குதவழியின் ஊடாக தனது உடலுக்குள் திணித்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
கடும் வலி காரணமாக அவர், மேற்கு வங்காளத்திலுள்ள பர்த்வான் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை எக்ஸ் றே சோதனைக்கு உட்படுத்தியபோது சுமார் 8 அங்குல நீளமான கொள்கலன் அவரின் குடலுக்குள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அக்கொள்கலன் 3 வாரங்களாக அவரின் வயிற்றுக்குள் இருப்பதாக மேற்படி நபர் தெரிவித்திருந்தார்.
பின்னர் 2 மணித்தியால சத்திரசிகிச்சையின் மூலம் மேற்படி கொள்கலனை மருத்துவர்கள் அகற்றினர்.
அவர் ஏன் தனது உடலுக்குள் இக்கொள்கலனை திணித்துக் கொண்டார் என தெரியவில்லை.
இக்கொள்கலன் அகற்றப்பட்டு விட்டபோதிலும், அது மேற்படி இளைஞரின் குடலில் ஏற்படுத்திய சேதங்களுக்காக எதிர்காலத்தில் அவர் மீண்டும் சத்திரசிகிச் சைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM