மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

19 Sep, 2022 | 01:53 PM
image

மறைந்த பிரித்தானிய இரண்டாம்  எலிசபெத் மகாராணி பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.

எலிசபெத் மகாராணி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் கடந்த 8 ஆம் திகதி 96 ஆவது வயதில் மரணம் அடைந்தார். 

இந்நிலையில்,  இன்று இடம் பெறும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் லண்டனுக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11