மறைந்த பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணி பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.
எலிசபெத் மகாராணி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் கடந்த 8 ஆம் திகதி 96 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இன்று இடம் பெறும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பேரில் லண்டனுக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM