(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
மெதிரிகிரிய
மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 38 வயதுடைய மெதிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மெதிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM