பிரித்தானியாவுக்கான புதிய உயஸ்தானிகர் நியமனம்

Published By: Ponmalar

17 Nov, 2016 | 05:08 PM
image

பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான புதிய இலங்கை உயஸ்தானிகராக அமரி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமரி விஜேவர்தன  தனது நியமனக்கடிதத்தை பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இன்று  கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தை கையளித்தன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள நட்புறவை வழுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது அமரி விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயஸ்தானிகர் பதவியை இலங்கை  கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்கக்காரவை ஏற்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59