பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான புதிய இலங்கை உயஸ்தானிகராக அமரி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அமரி விஜேவர்தன தனது நியமனக்கடிதத்தை பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இன்று கையளித்துள்ளார்.
குறித்த கடிதத்தை கையளித்தன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள நட்புறவை வழுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது அமரி விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயஸ்தானிகர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்கக்காரவை ஏற்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM