பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபையின் உறுப்பினரும் பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹனவின் தந்தையான எஸ்வின் கொஸ்ஹின்ன தனது 84 ஆவது வயதில் காலமானார்.
தேசிய வரி வருமான திணைக்களத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியான கொஸ்ஹின்ன, 6 பிள்ளைகளின் தந்தையாவார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, வைத்தியர் சுமித் ரோஹன, கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஜனக பிரசாத் ரோஹன ஆகியோர் உள்ளிட்ட இரு பெண் மற்றும் 4 ஆண் பிள்ளைகளின் தந்தையான அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனி கிழமையன்று பிற்பகல் 2.00 மணிக்கு பூகொட, பெல்பிட்ட மயானத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM