இலங்கையில் ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கட்சிகள் இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து ஆட்சியை முன்னெடுக்கின்றன. இது மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாகும். ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தை சிலர் குறிப்படுவதுபோல் இலகுவில் வீழ்த்த முடியாது என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ஒறுகொடவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM