அரசாங்கத்தை இலகுவில் வீழ்த்த முடியாது.! மஹிந்த

Published By: Robert

17 Nov, 2016 | 04:08 PM
image

இலங்கையில் ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பெரிய கட்சிகள் இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து ஆட்சியை முன்னெடுக்கின்றன. இது மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாகும். ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தை சிலர் குறிப்படுவதுபோல் இலகுவில் வீழ்த்த முடியாது என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஒறுகொடவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14