முன்னாள் அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிமுதல் டிசம்பர் 25 வரை வெளிநாடு செல்வதற்காக இவர் நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM