(எம்.எம். எஸ்.)
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவரான அசாத் ரவூப், இன்று (15) லாஹூரில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
66 வயதான அசாத் ரவூப், 64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியிருந்தார்.
2000 களின் நடுப்பகுதியில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக இருந்த அசாத் ரவூப், 2006 இல் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தரமுயர்த்தப்பட்டார்.
எனினும், 2013 ஐ.பி.எல். fகிரிக்கெட் தொடரின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் காரணமாக 2016 இல் அவரது நடுவர் வாழ்க்கை திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது தனது வாழ்க்கை பல்வேறு கஷ்டங்களை அவர் சந்தித்து வந்தார்.
கடைசியாக பாகிஸ்தானின் லாஹூர் நகரில் பழைய துணிகள் மற்றும் சப்பாத்துகள் வியாபாரத்தை ஈடுபட்டு வந்தார்.
இவரின் மறைவுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM