மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி யாழில் போராட்டம்

Published By: Vishnu

14 Sep, 2022 | 08:49 PM
image

( எம்.நியூட்டன்)

மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்  என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன் போராட்டம் 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று (14) புதன்கிழமை  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக  ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு, வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற பதாகைகளை தாங்கியவாறு அமைதிவழி போராட்டமாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான  டோமினிக் பிறேமானந் தமிழ் மக்கள் தமது நீண்ட கால கோரிக்கையாக உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையும் சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் இராணுவத்தினரால் கையகப்படுத்த காணிகளை விடுவிக்க கோரியும் இப்போராட்டத்தில் வலியுறுத்தி வருகிறார்கள் ஜெனிவா அமர்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் சர்வதேச சமூகம் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் இப்ப போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33