ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கின்றதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விலை அதிகரிப்பின் படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாக விற்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் தற்போதைய விலை 1500 ரூபா முதல் 2000 ரூபா வரை சந்தையில் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM