இனவாதத்தை வலுப்படுத்த அரசாங்கம் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கவில்லை ; ஜனாதிபதி 

Published By: Ponmalar

16 Nov, 2016 | 07:20 PM
image

(க.கமலநாதன்)

நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் சகலருக்குமான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது. எனவே இந்த சுதந்திரத்தை உரிய வித்தில் பயன்படுத்திகொள்வது மக்களின் பொறுப்பாகும். 

ஆனால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் குறுகிய அரசியல் நோக்கத்தினை நிவர்தித்துக்கொள்ளவும், இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எவருக்கும் அனுமதியளிக்கபோவதில்லை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொது தாதியர் சங்கத்தின் 47 ஆவது ஆண்டு விழா நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01