முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரில் உள்ள கரைச்சிக்குடியிருப்பு அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய இரதோற்சவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
காலையில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூசைகள் இடம்பெற்றதை தொடந்து எம்பெருமான் உள்வீதி வலம்வந்து வெளி வீதியில் தேரில் ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM