அமெரிக்கா பயணமானார் பசில்

Published By: Digital Desk 4

09 Sep, 2022 | 05:25 PM
image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (9) காலை டுபாய் பயணமானார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா செல்வதற்காக டுபாய்க்கு புறப்பட்டதை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை 10.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து EK-651 என்ற எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானத்தில் பசில் ராஜபக்ஷ டுபாய்க்கு புறப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் டுபாயிலிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21