இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து அரச கட்டமைப்புக்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அத்தோடு இம்மாதம் 19 ஆம் திகதியைத் துக்கதினமாக அறிவிக்குமாறும் அதுவரையில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்குரிய அறிவுறுத்தலை வெளியிடுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM