கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பகுதியில், வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் தனியார் பஸ் ஒன்று மோதி உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, தெல்கொட முகலான பகுதியைச் சேரந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM