இராஜாங்க அமைச்சர்கள் 30 பேர் இன்று நியமனம் ?

Published By: Vishnu

07 Sep, 2022 | 08:29 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன போதிலும், எதிர்க்கட்சி அதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்து வருகின்றன. 

இவ்வாறு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் இழுபறிநிலையிலுள்ள நிலையில் இன்று 08 ஆம் திகதி வியாழக்கிழமை சுமார் 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி , தேசிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன.

எனவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாயின் இதுவரை தமது ஒத்துழைப்பினை அறிவித்துள்ள தரப்பினரை இணைத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய  ஜனாதிபதி செயலகத்தில் குறித்த 30 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58