(எம்.மனோசித்ரா)
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன போதிலும், எதிர்க்கட்சி அதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்து வருகின்றன.
இவ்வாறு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் இழுபறிநிலையிலுள்ள நிலையில் இன்று 08 ஆம் திகதி வியாழக்கிழமை சுமார் 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி , தேசிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன.
எனவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாயின் இதுவரை தமது ஒத்துழைப்பினை அறிவித்துள்ள தரப்பினரை இணைத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் குறித்த 30 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM