நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Published By: Priyatharshan

15 Nov, 2016 | 04:19 PM
image

நடமாடும் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட நால்வரை பம்பலப்பிட்டி பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

நடமாடும் விபசாரத் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்களை ஏற்றி இறக்கும் தொழில் ஈடுபட்டுவந்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் 23 முதல் 28 வயதுடையவர்களெனவும் மின்னேரியா, உடவளவ மற்றும் குண்டசாலை பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16