கணவனால் கழுத்தறுக்கப்பட்டு மனைவி படுகொலை

Published By: Vishnu

05 Sep, 2022 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தம்புள்ள பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாவெல பிரதேசத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பணிபுரிந்து மீண்டும் நாட்டிற்கு  திரும்பிய நிலையில் கணவன் மூலம் இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவிக்கு இடையில் இருந்த நீண்டகாலமாக காணப்பட்ட முறுகல் நிலை கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய கொட்டவெல, தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31