காரொன்றில் ஒரு தம்பதியினர் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தபோது, அக்காரை கடத்திய திருடர்கள், மேற்படி தம்பதியினரை நிர்வாணமாக வீதியில் நிற்கும் நிலைக்குத் தள்ளினர்.
பிரேஸில் நகரமொன்றில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கண்காணிப்புக் கெமராவில் பதிவாகிய வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின் ஆசனத்தில் இத்தம்பதியினர் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 பேர் கொண்ட திருடர்கள் அக்காரை கடத்துவதற்காக வந்தனர்.
காரின் கதவுகளை திருடர்கள் பலவந்தமாக திறந்தனர். அப்போது பின் ஆசனத்தில் தம்பதியினர் உடலுறவில் ஈடுபட்டிருப்பதை அவர்கள்
அறியவில்லை.
எனினும், விரைவாக காரை கடத்திச் செல்வதற்காக அத்தம்பதியினரை கடத்தல்காரர்கள் காரிலிருந்து வெளியே தள்ளினர்.
இதனால் அத்தம்பதியினர் முற்றிலும் நிர்வாணமாக வீதியில்
விடப்பட்டனர்.
அதன்பின் காரிலிருந்த சில ஆடைகளை கடத்தல்காரர்கள் வீதியில் வீசியெறிந்துவிட்டு காரை கடத்திச் சென்றனர்.
பின்னர் அந்த ஆடைகளை அணிந்துகொண்ட தம்பதியினர் அதிர்ச்சியில் நின்றிருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேற்படி கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனரா என்பது தெரிய வில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM