நாயிடமிருந்து காப்பாற்றிய மானை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த மக்கள்

Published By: Digital Desk 5

03 Sep, 2022 | 02:02 PM
image

புத்தளம் கல்லடி பகுதியில் மானொன்றை நாய் துரத்திவருவதை அவதானித்த பகுதி மக்கள் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியில் குறித்த மானை நாயிடமிருந்து காப்பாற்றிய நிலையில் உயிருடன் பிடித்துள்ளனர்.

இவ்வாறு மக்களால் காப்பாற்றப்பட்ட  மான்குட்டி புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து குறித்த மான்குட்டியை தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த மானின் முகத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த மான் 10 மாதக் குட்டியென இதன்போது வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59