கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரட்டுகள் கொண்டுவர முற்பட்ட4 சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் இன்று காலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான வந்தடைந்தபோது, சுங்கப்பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சிகரட்டுகள் அடங்கிய 410 சிகரட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் மதிப்பு சுமார் 32 இலட்சம் என தெரிவித்த சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM