32  இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர  முற்பட்ட 4 சீனப் பிரஜைகள் கைது

Published By: Ponmalar

15 Nov, 2016 | 10:38 AM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரட்டுகள் கொண்டுவர முற்பட்ட4 சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீனப் பிரஜைகள் இன்று காலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான வந்தடைந்தபோது, சுங்கப்பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து  சிகரட்டுகள் அடங்கிய 410 சிகரட்  அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் மதிப்பு சுமார் 32 இலட்சம் என தெரிவித்த சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50