(எம்.மனோசித்ரா)
கேகாலை பொலிஸ் பிரிவில் களுகல்ல மாவத்தையில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) முற்பகல் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற விசாரணைகளுக்கமைய கேகாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இவ்வாறு உயிரிழந்த பெண் 36 வயதுடைய, கேகாலை - ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM