தேவையான பொருட்கள்
கோதுமை மா - 2 கப்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
புதினா - ½ கட்டு
கொத்தமல்லித்தழை - ½ கட்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ஸ்பூன்
மசாலா தூள் - ½ ஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
புதினா, கொத்தமல்லி தழையை, பச்சை மிளகாயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், கோதுமை மா, நெய், மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM