பொதுஜன பெரமுனவின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
இவ்வாறு எதிர்க்கட்சி ஆசனத்தில் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, சன்ன ஜெயசுமன, சரித்த ஹேரத், நாலக்க கொடஹேவா, குணபால ரத்ன சேகர, உபுல் கலப்பதி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயான கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, குமாரசிறி, லலித் எல்லாவல ஆகியோர் அமரந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் குறித்த 12 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொள்வதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM