தண்டப் பணத்தில் மாற்றமில்லை : நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

Published By: Robert

13 Nov, 2016 | 04:33 PM
image

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கு விதிகளைப் கடைப்பிடித்தல், வீதி விதிமுறைகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்திவருகிறது. மக்களின் பாதுகாப்பே அரசாங்கத்திற்கு முக்கியமானது என தெரிவித்த அவர் குறித்த தண்டப் பணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தண்டப் பணத்தை குறைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை நீக்கிக் கொள்ளாவிட்டால் நாளை மறுநாள் தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50