பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும், குளிர்கால சுற்றுலா சீசன் சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மே 2022 முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் அறிவுறுத்தல்களை பல நாடுகள் வழங்கியிருந்தன.
எவ்வாறாயினும், பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை திருத்தியுள்ளன.
இதையடுத்து , தற்போது பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தமது பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM