பிரான்ஸ், நோர்வே, ஐக்கிய இராச்சியம், சுவிற்சர்லாந்து ஆகியன இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை நீக்கின

Published By: Digital Desk 5

26 Aug, 2022 | 01:22 PM
image

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும், குளிர்கால சுற்றுலா சீசன் சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே 2022 முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் அறிவுறுத்தல்களை பல நாடுகள் வழங்கியிருந்தன.

எவ்வாறாயினும், பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை திருத்தியுள்ளன.

இதையடுத்து , தற்போது பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தமது பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39