கங்கையில் மூழ்கி இருவர் பலி.!

Published By: Robert

13 Nov, 2016 | 10:03 AM
image

கண்டி,  தெல்தெனிய, ஒருதோட்ட பகுதியல் ஹுலு கங்கையில் மூழ்கி பாடசாலை மாணர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள வளல ரத்னாயக்கா மத்திய கல்லூரியில் உயர்தரத்தில்  கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பாடசாலை மாணர்கள் இருவர் மகாவலியின் கிளை நதியான ஹுலு கங்கை ஆற்றில் மூழ்கி மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு நான்கு நண்பர்கள் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் வத்தேகம மற்றும் மெனிக்கின்ன பொலிஸ்; பகுதியை சேர்ந்தவர்களாகும

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51