கண்டி, தெல்தெனிய, ஒருதோட்ட பகுதியல் ஹுலு கங்கையில் மூழ்கி பாடசாலை மாணர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள வளல ரத்னாயக்கா மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பாடசாலை மாணர்கள் இருவர் மகாவலியின் கிளை நதியான ஹுலு கங்கை ஆற்றில் மூழ்கி மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு நான்கு நண்பர்கள் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் வத்தேகம மற்றும் மெனிக்கின்ன பொலிஸ்; பகுதியை சேர்ந்தவர்களாகும
(வத்துகாமம் நிருபர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM